
Maranathirkku Appal (Tamil)
₹ 40.00
Tags:
மனித வரலாற்றில் பிறப்பும் இறப்பும் குறித்த சந்தேகங்களே காலங்காலமாக மனித மனத்தை ஆட்டிப்படைத்துள்ளன. ஒரு மனிதன் இறக்கும் போது என்ன நடக்கிறது? மனிதன் இறப்புடையவனா இறவாதவனா? மறுபிறவி என்பது என்ன? ஒவ்வொரு மனிதனும் இக்கேள்விகளை தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்கொள்கிறான். இந்த அடிப்படை கேள்விகளுக்கு சுருக்கமான தெளிவான பதில்களை வழங்குகிறது இந்நூல்.
Delivery
Product Details
Author:Swami Vivekananda Language:Tamil Publisher: Sri Ramakrishna Math Chennai Pages:88 ISBN: 9788178232775 Binding: Paperback